சாயோலைரம் நிறுத்தப்பட்டிருந்த கேட்பாரற்ற 973 வாகனங்கள் ஏலம்: சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியீடு

4 hours ago 1

சென்னை: போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 973 வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸார் அதை ஏலம் விட அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். சென்னையில் குற்றச்செயல்களை முற்றிலும் தடுக்கும் வகையில் சென்னை போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அதுமட்டும் அல்லாமல் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடிவடிக்கையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரங்களில் கேட்பாரற்ற நிலையில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Read Entire Article