சாம்சங் நிறுவன ஊழியர்களுடன் 6ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது

5 months ago 28

சென்னை: சாம்சங் நிறுவன ஊழியர்களுடன் 6-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஊதிய உயர்வு, போனஸ், தொழிற்சங்க அங்கீகாரம் உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருமாதமாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ரமேஷ், ஆணையர் கமலக்கண்ணன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

The post சாம்சங் நிறுவன ஊழியர்களுடன் 6ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article