சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!!

2 months ago 15

விருதுநகர்: சாத்தூர் அருகே செவல்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. 2 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆலைக்குள் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துச் சிதறுவதால் உள்ளே செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

The post சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!! appeared first on Dinakaran.

Read Entire Article