சாத்தான்குளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்கான நிலையில் கிணற்றில் விழுந்த 20 சவரன் நகைகள் மீட்கப்பட்டது. கார் கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது நகைகள் கிணற்றில் விழுந்துள்ளதாக தகவல். 50 அடி ஆழ கிணற்றில் இருந்த நீரை வெளியேற்றி நகைகளை மீட்டனர்.
The post சாத்தான்குளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்கான நிலையில் கிணற்றில் விழுந்த 20 சவரன் நகைகள் மீட்பு appeared first on Dinakaran.