சம்பிரதாயத்துக்காக மட்டுமே ஆறுகள், கால்வாய்களில் கதவுகள் அமைக்கப்பட்டதா? - முன்னெச்சரிக்கையாக இயக்கி கூட பார்க்கவில்லை என மக்கள் புகார்

6 months ago 28

சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால், இன்றும் நாளையும் சென்னையில் அதிகனமழை எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் பருவமழையை எதிர்கொள்ள 169 நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தற்காலிகமாக 200 வார்டுகளுக்கும் தலா 5 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 44 ஆயிரத்து 825 மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளன. மண்டல அளவில் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும்நிவாரண பணிகளை மேற்கொள்ள ஆகும் அத்தியாவசிய செலவுகளை சமாளிக்க, ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலா ரூ.10 லட்சம் வீதம்ரூ.1 கோடியே 50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

Read Entire Article