சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்: மகர விளக்கு பூஜைக்கு பின் 40,000 பேர் தரிசனம்

4 months ago 12

கேரளா: சபரிமலையில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. மகர விளக்கு பூஜைக்காக நடை திறந்த பின் 40,000 பேர் தரிசனம் மேற்கொண்டுள்ளனர். நடைபந்தலில் இருந்து மரக்கூட்டம் வரை பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், தொற்றுநோயை தடுக்கும் வகையில் மூலிகை கலந்த குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர்.

The post சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்: மகர விளக்கு பூஜைக்கு பின் 40,000 பேர் தரிசனம் appeared first on Dinakaran.

Read Entire Article