சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் 10 பேர் சுட்டுக்கொலை

2 months ago 10

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் 10 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் ரிசர்வ் போலீஸ் படைக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச்சண்டையில் மாவோயிஸ்டுகள் 10 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

The post சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் 10 பேர் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article