சத்தீஸ்கரில் கடந்த 4 மாதங்களில் 30 மனைவிகள் தங்கள் கணவர்களால் கொலை!!

11 hours ago 2

ராய்ப்பூர் : சத்தீஸ்கரில் கடந்த 115 நாட்களில் 30 மனைவிகள் தங்கள் கணவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் தகவல் அளித்துள்ளது. 4 நாட்களுக்கு ஒருமுறை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் பெரும்பாலானவை சந்தேகத்தின் பேரிலும், மது போதையில் இருந்தபோதும் நடந்துள்ளன. குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை உள்ளிட்டவற்றாலும் சில கொலைகள் நடந்துள்ளன.

The post சத்தீஸ்கரில் கடந்த 4 மாதங்களில் 30 மனைவிகள் தங்கள் கணவர்களால் கொலை!! appeared first on Dinakaran.

Read Entire Article