தேனி: பெரியகுளம் அருகே சட்டவிரோதமாக கல்குவாரி நடத்திய பெண் நில உரிமையாளர், தொழிலாளர்கள் என 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிமம் இன்றி வைத்திருந்த 15 கிலோ வெடிமருந்துகளை பறிமுதல் செய்து வட்டாட்சியர், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியகுளம் அருகே ஏ.வாடிப்பட்டியில் லதா என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக குவாரி செயல்பட்டு வந்தது,
The post சட்டவிரோத கல்குவாரி – 7 பேர் கைது appeared first on Dinakaran.