கோவையில் தனியார் ஆலையில் 250 கிலோ கஞ்சா அழிப்பு..!!

2 weeks ago 4

கோவை: செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் ஆலையில் 250 கிலோ கஞ்சா எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டது. திருப்பூர், நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து 250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவை சரக டிஐஜி சசிமோகன் முன்னிலையில் தனியார் ஆலையில் 250 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.

The post கோவையில் தனியார் ஆலையில் 250 கிலோ கஞ்சா அழிப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article