கோவை: கோவையிலிருந்து உதகை சென்ற கால் டாக்ஸி ஓட்டுனரை உள்ளூர் கார் ஓட்டுனர்கள் தாக்கியதை கண்டித்து, கோவை மாவட்ட கால் டாக்ஸி ஓட்டுநர்கள் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கோவை மாவட்ட கால் டாக்ஸி ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதகையில் வாடிக்கையாளரை இறக்கிவிடும் கோவை கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மீண்டும் ஏற்றக்கூடாது என தகராறு ஏற்பட்டது.
The post கோவையிலிருந்து உதகை சென்ற கால் டாக்ஸி ஓட்டுனர் மீது தாக்குதல்: மனு appeared first on Dinakaran.