கோவை: கோவை தனியார் பள்ளியில் 21 குழந்தைகளுக்கு பொன்னுக்கு வீங்கி வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பள்ளிக்கு 12ம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளனர். பிற மாணவர்களுக்கு பரவுவதை தடுக்கும் வகையில் பள்ளி நிர்வாகமே மார்ச் 12 வரை விடுமுறை அறிவித்துள்ளது.
The post கோவை தனியார் பள்ளியில் 21 குழந்தைகளுக்கு பொன்னுக்கு வீங்கி வைரஸ்: பள்ளிக்கு 12ம் தேதி வரை விடுமுறை appeared first on Dinakaran.