கோயில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு ஆந்திர அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் நிதியுதவி

2 hours ago 2

விசாகபட்டினம் : விசாகபட்டினம் அருகே கோயிலில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு ஆந்திர அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது. சிம்மாச்சலம் ஸ்ரீவராஹலட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் அப்பண்ணசாமி விஸ்வரூப தரிசனத்திற்காக டிக்கெட் வாங்க வரிசையில் நின்ற பக்தர்கள் உயிரிழந்தனர்.

The post கோயில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு ஆந்திர அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் நிதியுதவி appeared first on Dinakaran.

Read Entire Article