கோயில் சீரமைப்பு பணிகள் – ஐகோர்ட் திட்டவட்டம்

6 days ago 3

சென்னை : மண்டல, மாநில அளவிலான நிபுணர் குழு ஒப்புதல் பெற்ற பிறகே கோயில் சீரமைப்பு பணிகளை செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சத்தியமங்கலம் தாலுகா மாக்கம்பாளையம் பத்ரகாளியம்மன் கோயில் குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்க அறநிலையத் துறைக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் கோயில் அறங்காவலர் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின் போது, நிபுணர் குழு அனுமதியின்றி கோயில் சீரமைப்பு பணி நடந்ததால் குடமுழுக்கு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

The post கோயில் சீரமைப்பு பணிகள் – ஐகோர்ட் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article