ஈரோடு: கோபிச்செட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
The post கோபிச்செட்டிபாளையத்தில் ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை!! appeared first on Dinakaran.