கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டாஸ்..!!

6 months ago 44

திருவாரூர்: கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ஆகஸ்ட்.25இல் கைதான அலெக்ஸ் என்பவரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

The post கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டாஸ்..!! appeared first on Dinakaran.

Read Entire Article