கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை..!!

2 months ago 6

கும்பகோணம்: கும்பகோணம் அருகே சுவாமிமலையில் 2020-ல் அருண்ராஜ் என்பவர் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில் 10 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.

The post கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை..!! appeared first on Dinakaran.

Read Entire Article