கேள்விகளுக்கு பதில் அளிக்க நான் தயாராக உள்ளேன்; அனுமதி பெற்றுத்தான் பேச வேண்டும் என்பது மரபு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

3 weeks ago 4

சென்னை: கேள்விகளுக்கு பதில் அளிக்க நான் தயாராக உள்ளேன்; அனுமதி பெற்றுத்தான் பேச வேண்டும் என்பது மரபு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேச அனுமதிக்க வேண்டும் என்று அதிமுகவினர் அமளியில் ஈடுபட்ட நிலையில் முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி பதிலுரையின்போது அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

The post கேள்விகளுக்கு பதில் அளிக்க நான் தயாராக உள்ளேன்; அனுமதி பெற்றுத்தான் பேச வேண்டும் என்பது மரபு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article