அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்ய கோரிய மனு தள்ளுபடி

4 hours ago 3

மதுரை: மத அடையாளங்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்தது.

மதுரையை சேர்ந்த பிரவீன்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக வனத் துறை அமைச்சர் பொன்முடி, சென்னையில் கடந்த 5-ம் தேதி பெரியார் பெருத்தொண்டர் திருவாரூர் தங்கராசு நூற்றாண்டு விழாவில், சைவம் மற்றும் வைணவ மதக் குறியீடுகளை பெண்ணுடன் ஒப்பிட்டு அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசினார்.

Read Entire Article