கேரளாவில் ரயில் மோதிய விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!!

3 months ago 13

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஷோர்னூர் பகுதியில் ரயில் மோதிய விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். 2 ஆண்கள், 2 பெண்கள் உயிரிழந்த நிலையில், 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ரயில் மோதியதில் ஆற்றில் தூக்கி வீசப்பட்டு இறந்தவரின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. பாரதப்புழா ஆற்றில் குறுக்கே உள்ள ரயில்வே பாலத்தில் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்தபோது ரயில் மோதியது.

The post கேரளாவில் ரயில் மோதிய விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article