கடலூர்: வழக்கமாக செல்லும் பாதையில் சென்றபோது கேட் திறந்துதான் இருந்தது, சிக்னல் எதுவும் போடப்படவில்லை. ரயில் வரும் சத்தம் கூட கேட்கவில்லை, பள்ளி வேன் கடந்து சென்றபோது ரயில் மோதியது என விபத்தில் படுகாயமடைந்த மாணவன் விஸ்வேஷ் கூறியுள்ளார்
The post கேட் திறந்துதான் இருந்தது: பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் காயமடைந்த மாணவன் தகவல் appeared first on Dinakaran.