கே.சி.வீரமணி இன்று திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்..!!

2 months ago 13

திருப்பத்தூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி இன்று திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகிறார். 2021 சட்டமன்ற தேர்தலில் ஜோலார்பேட்டையில் போட்டியிட்ட கே.சி.வீரமணி பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாக புகார் எழுந்தது. வழக்கு விசாரணை இன்று திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளதை அடுத்து கே.சி.வீரமணி ஆஜராகிறார்.

The post கே.சி.வீரமணி இன்று திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்..!! appeared first on Dinakaran.

Read Entire Article