சென்னை : எக்காரணத்துக்காகவும் மாநில உரிமைகளை விட்டுத்தர மாட்டோம் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “இது தொடக்கம்தான்; வெற்றியை நோக்கி எங்கள் நடவடிக்கை இருக்கும். கல்வி உள்ளிட்ட துறைகளில் கர்நாடகா, தமிழ்நாடு ஆகியவை வளர்ச்சி அடைந்துள்ளன,”என்றார். தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க சென்னை வந்தார் டி.கே. சிவகுமார்.
The post கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்கும் வகையில் செயல்பட்டுவரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் : டி.கே.சிவகுமார் பேட்டி appeared first on Dinakaran.