குழந்தையை கடத்திய பெண் புகைப்படம் வெளியீடு

7 months ago 27

சென்னை: கண்ணகி நகரில் 45 நாட்களே ஆன குழந்தையை கடத்திய பெண்ணின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. ஆரோக்கியதாஸ், நிஷாந்தி தம்பதியினரின் ஆண் குழந்தையை கடத்திய தீபாவின் புகைப்படம் வெளியானது. கண்ணகி நகரில் நேற்று கடத்தப்பட்ட குழந்தை திருவேற்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று மீட்கப்பட்டது

The post குழந்தையை கடத்திய பெண் புகைப்படம் வெளியீடு appeared first on Dinakaran.

Read Entire Article