குளித்தலை அரியாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்தியவர்களுக்கு ரூ.4.95 கோடி அபராதம் விதிப்பு

2 months ago 10

மதுரை: குளித்தலை அரியாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்தியவர்களுக்கு ரூ.4.95 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கனிம வளத்துறை இணை இயக்குநர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்திய 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சுடலைக்கண்ணு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

The post குளித்தலை அரியாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்தியவர்களுக்கு ரூ.4.95 கோடி அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article