குலசேகரன்பட்டினம் தசரா பண்டிகை: ரூ.47.55 லட்சம் உண்டியல் காணிக்கை..!

7 months ago 25

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நடைபெற்ற தசரா பண்டிகையை அடுத்து, உண்டியல் காணிக்கை மூலம் ரூ.47.55 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த மாதம் 25ம் தேதி முதல் இம்மாதம் 20ம் தேதி வரையிலான உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது

 

The post குலசேகரன்பட்டினம் தசரா பண்டிகை: ரூ.47.55 லட்சம் உண்டியல் காணிக்கை..! appeared first on Dinakaran.

Read Entire Article