தென்காசி: குற்றாலத்தில் ஐந்தருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மேற்கு தொடர்ச்சி மலையில் மழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் பிரதான அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post குற்றாலத்தில் ஐந்தருவியில் மட்டும் குளிக்க அனுமதி.!! appeared first on Dinakaran.