குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை..!!

2 months ago 12

தென்காசி: குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் குளிக்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை..!! appeared first on Dinakaran.

Read Entire Article