குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயனிகளுக்கு அனுமதி

2 months ago 11

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயனிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

The post குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயனிகளுக்கு அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article