டெல்லி: ஒன்றிய அரசும், மாநில அரசும் தங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் கும்பமேளாவில் மக்கள் பங்கேற்றனர் என திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார். கும்பமேளாவுக்குச் சென்ற மக்களை யாரும் காப்பாற்றவில்லை. மதமும் அரசியலும் கலக்கப்படும்போது அப்பாவி மக்கள்தான் துயரத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
The post கும்பமேளாவுக்குச் சென்ற மக்களை யாரும் காப்பாற்றவில்லை: திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி! appeared first on Dinakaran.