ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது!

3 hours ago 1

ஈரோடு: பிப்.5ம் தேதி நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாஜக புறக்கணிப்பு. திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் சார்பில் சீதாலட்சுமி உள்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பிரச்சாரம் ஓய்ந்ததால் வெளியூர் நிர்வாகிகள், தொண்டர்கள் வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

 

The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது! appeared first on Dinakaran.

Read Entire Article