குமரியில் 2 மணி நேரத்தில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

3 months ago 14

குமரி: கன்னியாகுமரியில் அடுத்த 2 மணி நேரத்தில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக ஒரு மணி நேரத்துக்கு மேல் மழை பெய்துவரும் நிலையில் மிக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில், செட்டிகுளம், கோட்டார், ராமன்புதூர், கம்பளம், ஆசாரிப்பள்ளம், பார்வதிபுரம், புத்தேரியில் மழை பெய்து வருகிறது.

 

The post குமரியில் 2 மணி நேரத்தில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article