குமரி சுற்றுலா தலங்களில் கஞ்சா விற்ற இருவர் கைது

3 hours ago 2

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களில் கஞ்சாவை விற்ற இருவரை போலீஸ் கைது செய்தது. ஜெப்ரின், சித்து ஆகியோரை கைது செய்து ஒரு கிலோ கஞ்சாவை காவல்துறை கைப்பற்றியது

The post குமரி சுற்றுலா தலங்களில் கஞ்சா விற்ற இருவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article