நெல்லை: வீரவநல்லூர் அருகே மனித தலையுடன் சாமியாடியவர்கள் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. சுடலைமாடசாமி கோயில் கொடை விழாவில் மனித தலையுடன் சாமியாடியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மனித தலையுடன் சாமியாடிய 5 பேர் மீது வீரவநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
The post மனித தலையுடன் சாமியாடிகள் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.