டெல்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 378 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6,133ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் நேற்று 144 பேருக்கு கொரோனா பாதிகப்பட்ட நிலையில் 1,950 ஆக உயர்ந்துள்ளது.
The post நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது!! appeared first on Dinakaran.