‘குமரி அனந்தன் மறைவு தமிழகத்தில் மது ஒழிப்பு முயற்சிக்கு பேரிழப்பு’ - அன்புமணி வேதனை

1 week ago 2

சென்னை: தமிழகத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் என்பது தான் குமரி அனந்தனின் உயர்ந்த நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. அவரது மறைவு மது ஒழிப்பு முயற்சிக்கு பேரிழப்பாகும் என்று அவரது மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

குமரி அனந்தன் மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக காங்கிரஸின் மூத்த தலைவரும், பெருந்தலைவர் காமராசரின் சீடருமான இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன் உடல்நலக்குறைவால் காலமானர் என்பதையறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

Read Entire Article