குன்னூரில் பலத்த மழை காரணமாக தண்டவாளத்தில் ராட்சத பாறை சரிந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தம்

3 months ago 14

ஊட்டி: குன்னூரில் பலத்த மழை காரணமாக தண்டவாளத்தில் ராட்சத பாறை சரிந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தபட்டுள்ளது. குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ராட்சத பாறை தண்டவாளத்தில் விழுந்ததால் ரயில் சேவை நிறுத்தியுள்ளனர். ராட்சத பாறையை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது

The post குன்னூரில் பலத்த மழை காரணமாக தண்டவாளத்தில் ராட்சத பாறை சரிந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தம் appeared first on Dinakaran.

Read Entire Article