குட்கா விற்றவர் கைது

2 months ago 7

 

கரூர், டிச. 10: குட்கா பதுக்கு விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மனோகரா கார்னர் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் போலீசார் நடத்திய சோதனையில் 100 கிராம் குட்கா பொருட்கள் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் குட்காவை பறிமுதல் செய்து விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post குட்கா விற்றவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article