குட்கா முறைகேடு வழக்கில் ஆவணங்களை காகித வடிவில் கேட்ட மனுவை தள்ளுபடி செய்க : சிபிஐ பதில் மனு தாக்கல்

2 months ago 10

சென்னை : குட்கா முறைகேடு வழக்கில் அனைத்து ஆவணங்களையும் காகித வடிவில் வழங்ககோரிய மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் தடையை மீறி குட்கா பொருட்கள் விற்றதாக டெல்லி சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்பட 26 பேருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

The post குட்கா முறைகேடு வழக்கில் ஆவணங்களை காகித வடிவில் கேட்ட மனுவை தள்ளுபடி செய்க : சிபிஐ பதில் மனு தாக்கல் appeared first on Dinakaran.

Read Entire Article