குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க மாட்டார்!!

2 weeks ago 5

மதுரை : மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாபட்டிக்கு நாளை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பாராட்டு விழாவில் பங்கேற்க வருமாறு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு போராட்டக் குழுவினர் இன்று அழைப்பு விடுக்க உள்ளனர். தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை அடுத்து டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட்டது ஒன்றிய அரசு. இதனிடையே குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் பங்கேற்க மாட்டார்.

The post குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க மாட்டார்!! appeared first on Dinakaran.

Read Entire Article