கிருஷ்ணகிரியில் குவாரி டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது ஐகோர்ட்..!!

3 months ago 10

சென்னை: கிருஷ்ணகிரியில் ரூ.100 கோடி மதிப்பிலான குவாரி டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. டெண்டர் நடவடிக்கையை தொடரலாம்; டெண்டர் ஒதுக்கீடு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு ஐகோர்ட் கட்டுப்பட்டது. வழக்கால் பாதிக்கப்படும் ஒப்பந்ததாரர்களை எதிர் மனுதாரர்களாக சேர்க்க மனுதாரருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும், கிருஷ்ணகிரி முன்னாள் எம்.பி. செல்லக்குமார் தாக்கல் செய்த வழக்கு ஜனவரி .9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post கிருஷ்ணகிரியில் குவாரி டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது ஐகோர்ட்..!! appeared first on Dinakaran.

Read Entire Article