கிணற்றில் மூழ்கி 16 வயது சிறுவன் பலி

2 months ago 11

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற மகேஸ்வரன் (16) என்ற 11ஆம் வகுப்பு மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. 80 அடி ஆழக் கிணற்றில் 40 அடிக்கு தண்ணீர் இருந்ததால் போராடி தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்டனர்.

The post கிணற்றில் மூழ்கி 16 வயது சிறுவன் பலி appeared first on Dinakaran.

Read Entire Article