காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 36-வது கூட்டம் டிசம்பர் 17-ம் தேதி நடைபெறும்

2 months ago 11

டெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 36-வது கூட்டம் டிசம்பர் 17-ம் தேதி நடைபெறவுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் டிச.17 பிற்பகல் 2.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

The post காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 36-வது கூட்டம் டிசம்பர் 17-ம் தேதி நடைபெறும் appeared first on Dinakaran.

Read Entire Article