காவிரி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்

2 months ago 12

டெல்லி: காவிரி நீரை சிக்கனமாக பயன்படுத்த தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ள காலங்களில் நீரை மொத்தமாக திறந்து விடக்கூடாது என காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு வலியுறுத்தியது. ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க வேண்டும். அதிக மழை பெய்தால் வரும் வெள்ள நீரை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

The post காவிரி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம் appeared first on Dinakaran.

Read Entire Article