காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க பரிந்துரை ஏதும் வரவில்லை : ஒன்றிய அரசு

2 months ago 6

சென்னை : தமிழ்நாடு அரசிடம் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க பரிந்துரை ஏதும் வரவில்லை என்று ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. மக்களவையில் எம்.பி. சுதா எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு இவ்வாறு பதில் தெரிவித்துள்ளது. 2020-ல் அதிமுக அரசு காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. வேளாண் மண்டலமாக அறிவித்த நிலையில், ஒன்றிய அரசுக்கு முன்மொழிவு எதுவும் அனுப்பவில்லை என்பது தெரியவந்துள்ளது.

The post காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க பரிந்துரை ஏதும் வரவில்லை : ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Read Entire Article