கால்வாயில் உடைப்பு: 2,000 ஏக்கர் பயிர்கள் சேதம்

4 months ago 18

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே வடக்குநத்தத்தில் கனமழையால் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கால்வாய் உடைந்து வெள்ளம் புகுந்ததில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவிலான மிளகாய், மல்லி, வெங்காயம், உளுந்து சேதம் அடைந்தது. பயிர் சேதம் குறித்து கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கால்வாயில் உடைப்பு: 2,000 ஏக்கர் பயிர்கள் சேதம் appeared first on Dinakaran.

Read Entire Article