சென்னை: வரும் ஆண்டில் காலை உணவுத் திட்டத்தில் பொங்கல், சாம்பார் வழங்கப்பட உள்ளது என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். அரிசி உப்புமாவுக்கு பதில் பொங்கல், சாம்பார் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் பேரவையில் அறிவித்துள்ளார். சத்துணவு குழந்தைகளுக்கான உணவூட்டு மானியம் ரூ.61 கோடியாக உயர்த்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
The post காலை உணவுத் திட்டத்தில் பொங்கல், சாம்பார் வழங்கப்பட உள்ளது: அமைச்சர் கீதாஜீவன் appeared first on Dinakaran.