''காங்கிரஸ் குடும்ப அரசியலுக்கு எதிராக இபிஎஸ் குரல் எழுப்புவாரா?'' - பொன். ராதாகிருஷ்ணன்

2 months ago 13

மதுரை: “திமுகவின் குடும்ப அரசியலுக்கு எதிராக பேசும் எடப்பாடி பழனிச்சாமி, காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியலுக்கு எதிராக பேசுவாரா?” என பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் மாநகர் மாவட்ட பாஜக சார்பில் பயிலரங்கு இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ''வயநாடு தேர்தலில் பிரியங்கா காந்தியும் அவரது குழந்தைகளும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர். திமுகவின் குடும்ப அரசியல் குறித்து பேசும் எடப்பாடி பழனிச்சாமி காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியல் அரசியலுக்கு எதிராக குரல் கொடுப்பாரா?

Read Entire Article