கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக 11 துறைகளைச் சேர்ந்த 51 பேரிடம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை

3 months ago 18

திருவள்ளூர்: கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக 11 துறைகளைச் சேர்ந்த 51 பேரிடம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை மேற்கொண்டுள்ளது. பாகமதி ரயில் ஓட்டுநர், தொழில்நுட்ப பணியாளர்கள், கவரைப்பேட்டை ரயில் நிலைய மேலாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் கவரைப்பேட்டையில் கடந்த 11-ம் தேதி சரக்கு ரயில் மீது பாகமதி விரைவு ரயில் மோதி விபத்திற்குள்ளானது.

The post கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக 11 துறைகளைச் சேர்ந்த 51 பேரிடம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article