சென்னை: கற்றல் திறன் சோதனைக்கு தயாராக உள்ள 4,552 பள்ளிகள் பட்டியலை தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களை 100 நாட்களில் வெளிப்படையான சவாலுக்கு தயார் செய்யும் வகையில் சோதித்தறிய முயற்சி செய்யப்பட்டு வருகிறது. தமிழ், ஆங்கிலம் வாசித்தல், கணிதம் ஆகிய திறன்களை 100 நாட்களில் கற்பித்து சவாலுக்கு தயார்படுத்த உத்தரவிட்டது.
The post கற்றல் திறன் சோதனைக்கு தயாராக உள்ள 4,552 பள்ளிகள் பட்டியலை வெளியிட்டது தொடக்க கல்வித்துறை..!! appeared first on Dinakaran.